25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


'பவுசி' படத்தில். ஜெயப்பிரதா பிரபாஸின் அம்மாவாக நடிக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பவுசி' படத்தில். ஜெயப்பிரதா பிரபாஸின் அம்மாவாக நடிக்கிறார்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ,ஹனு ராகவபுடி இயக்கத்தில் படம் 'பவுசி'. நாயகியாக இமான்வி இஸ்மாயில் நடிக்கிறார். இதில் பிரபாஸின் அம்மாவாக பிரபல நடிகை ஜெயப்பிரதா நடிக்கிறார். அரசியலில் பயணித்து வரும் இவர் அவ்வப்போது படங்களிலும் நடிக்கிறார். ஜெயப்பிரதா கூறுகையில், "இந்த படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் அவரது அர்ப்பணிப்பு, வேலை பார்க்கும் ஸ்டைலையும் பார்த்து பிரமித்தேன்" என்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News